5 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி ஆரம்பம்

Date:

அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது.

எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெறும் இப் புத்தகக் காட்சி வாசிப்பு பிரியர்களுக்கான ஒரு விழாக்காலமாக அமைவுள்ளது.

நூல் விற்பனை காலை 10.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறுவதுடன் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையான நூல்கள் விற்கப்படவுள்ளன.

கல்வி, இலக்கியம், அறிவியல், சிறுவர் கதைகள், புனைகதை மற்றும் பல்வேறு பிரிவுகளுக்குரிய நூல்களும் விற்பனைக்கு உண்டு.

புத்தகங்களின் விலை அதிகம் என்ற கவலை வாசகர்களுக்கு இருப்பதாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இம்முறை விசேட விலைக்கழிவுகளும் உள்ளன.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...