SLEAS சேவை மூப்பு பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள்

Date:

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 399 பேர் கொண்ட SLEAS சேவை மூப்புப் பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதில் MRM இர்சான் அவர்கள் முதலிடத்தில் உள்ளதோடு இவர் தற்போது 5 வருட வெளிநாட்டு விடுமுறையில் இங்கிலாந்தில் உள்ளார்.

01.01.2025 ஆம் திகதி  SLEAS l சேவை மூப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழி பேசுவோர் விபரங்கள்.

MRM இர்சான். -Rank 16
A. Nasuharkhan. -Rank 19
NT நசுமுதீன் -Rank 22
Y.ஜெயச்சந்திரன் -Rank 27
T.ரவி -Rank 27
MM ஜவாத் -Rank 30
S.பிரணவதாசன் -Rank 43
ZMM நளீம் -Rank 52
AL சிராஜ் -Rank 56
T.அனந்தரூபன் -Rank 60
MSS நஜீம் -Rank 60
திருமதி S கங்கேஸ்வரன் -Rank 61
S.மகேந்திரகுமார் -Rank 63
R.உதயகுமார் -Rank 66
இப்ராகிம் காசிம் -Rank 67
C.கமலராஜன். -Rank 76
AM.ரகுமத்துல்லாஹ் -Rank 78
MAM மாஹிர் -Rank 81
SM சியாத் -Rank 81
அலி ஜின்னா -Rank 83
முஹமட் நவாஸ் -Rank 86
A.முஸ்லிமீன் -Rank 86
K.சத்தியபாலன் -Rank 96
T.ஞானசுந்தரம் -Rank 98
திருமதி.M.அன்னமலர் -Rank 99
MTM தௌசீர். -Rank 101
திருமதி M.மாலதி -Rank 106
R.தமிழ்மாறன் -Rank 108
திரு.S.#சிறிதரன் -Rank 110
திருமதி.J.ராஜசீலன் -Rank 111
திருமதி PG ஜோசப் -Rank 119
திருமதி.S.லாவன்யா -Rank 120
AL அறிவழகன். -Rank 121
திருமதி.P.அபிராமி -Rank 123
செல்வி.GD தேவராசா. -Rank 124
K.மணிமாறபன் -Rank 130
T.முகுந்தன் -Rank 135
MAM அனீஸ் -Rank 144
திருமதி.R.அபிராமி. -Rank 205 ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...