மலேசியாவில் இடம்பெற்ற மன எண்கணிதப் போட்டியில் சாதனை படைத்த திஹாரி மாணவன்!

Date:

திஹாரி சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் அப்துல்லா ஷியாம், மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (மன எண்கணித) போட்டியில் சிறப்பான வெற்றியை
பெற்றுள்ளார்.

திஹாரியின் ICAM ABACUS INSTITUTE (BCT College, Minhath Mawatha) கிளையின் பிரதிநிதியாக, பயிற்சியாளர் ஸஹ்லா ஸும்ரி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தப்போட்டியில் பங்கேற்றார்.

கடந்த ஜூன் 28ஆம் திகதி நடைபெற்ற இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் preliminary தேர்வில் முதலிடமும், Elite தேர்வில் இரண்டாம் இடமும் பெற்ற அப்துல்லா ஷியாம், திஹாரி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்திலேயே அவருடைய பெரும் சாதனையை நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துக்கள்!

 

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...