ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும் நூல் வெளியீட்டு விழா

Date:

சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

செயற்பாட்டாளர் எஸ். சிவகுருநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் மற்றும் அலியார் அசீஸ் (வெளிநாட்டுத் தூதுவர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு மேலாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை மையமாகக் கொண்டது. மிக விரிவான ஆவணங்கள், தரவுகள் மற்றும் நியாயமான விசாரணைகள் அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...