உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை முடித்த முதல் இலங்கையர்.

Date:

இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பேட்ஜ் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

14 மாதங்கள் நீடித்த இந்த கடுமையான பயிற்சி, உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதில் 75 வீதத்துக்கும் அதிகமானோர் பயிற்சியிலிருந்து இடையில் விலகிச் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...