காசாவுக்கு எதிரான யுத்தம் தொடங்கியதில் இருந்து, மன உளைச்சல் காரணமாக இதுவரை 43 இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை.

Date:

காசாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய போரின்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், போரின்போது ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளால் தற்கொலை செய்துக் கொண்ட இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 43 ஆக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், “போரில் உள்ள பிரச்சனைகள், பயம், இரத்தம் மற்றும் மரணங்கள் போன்றவை பலரை மனதளவில் கடுமையாக பாதிக்கின்றன. நேர்மறையான சிகிச்சை இல்லையெனில், அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...