3 ஆசனத்தைப் பெற்ற NPP, 6 ஆசனங்களை பெற்ற SJB உடன் இணைந்து பேருவளை நகரசபையில் ஆட்சி: மேயராக முபாஸிம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் சுயேட்சைக்குழு-01, 7 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

பேருவளை நகரசபை மேயராக மொஹமட் அசாகீர் மொஹமட் முபாஸிம் தெரிவு செய்யப்பட்டார். பிரதி மேயர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...