துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு

Date:

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு  ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை காம்ஸே தாஹா ஓசெரென் மற்றும் டாக்டர் யால்சின் ஜென்ச் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

இந்த சிறப்பான விழாவில் பலர் பங்கேற்றனர். அதில், பல தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், இஸ்தான்புல் மற்றும் நெவ்செஹிர் நகரங்களின் இலங்கை தூதுவர்கள்,துருக்கி அரசின் மூத்த அதிகாரிகள், வணிகத்துறையைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள், பிரபலமான பேராசிரியர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்நிகழ்வு தூதுவரின் சேவையை பாராட்டும் விதமாகவும், பணி மற்றும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் விதமாகவும், இலங்கை–துருக்கி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தருணமாகவும் அமைந்தது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...