“எதிர்பார்க்கப்பட்டது போலவே” அஷ்ஷைக். றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவு!!

Date:

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஹஸரத் சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இன்று (30/08/2025) நடைபெற்ற தெரிவு செயல்முறையில் அவர் மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கும்

இன்றையதினம் (01) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது...

இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி: வான்வழி மூடல்; கப்பல்கள் செல்லத் தடை!

இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர்...

பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியாவுல் ஹசனுக்கு, ஆண்டின் சிறந்த விவசாய கண்டுபிடிப்பாளர் விருது!

வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புகளுக்கான ஒரு மைல்கல்...

சில புதிய முகங்களுடன் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாகம் தெரிவு

2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்...