அரசாங்கத்திலிருந்து விலகுவதாக பரவும் தகவல் பொய்யானது: ஆளுநர் ஹனீப் யூசுப் விளக்கம்

Date:

தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும் பொய்யானது என மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,

ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையில் தான் உறுதியாக இருப்பதாகவும் ‘நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக,இடைவிடாது, தளராது பணியாற்றி வருகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...