பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் தூதுவராக ஷ்முவேல் ரெவெல்: நியமனப்பத்திரம் அடங்கிய ஆவணங்களை பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.

Date:

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் புதிய தூதுவராக சாமுவேல் ரபல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆவணங்களை அவர் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.

இதேவேளையில், பிரேசில் தனது நாட்டிலுள்ள இஸ்ரேல் தூதுவரை வெளியேற்றியுள்ள நிலையில், ஒல்லாந்து அரசின் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா, சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், முஸ்லிம் நாடான பஹ்ரைனில் இஸ்ரேல் தூதுவரின் நியமனம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலேயே தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி...

பகிடிவதை: கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 பேர் கைது!

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த...

ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு

தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு  நாளை செப்டம்பர் 5 அன்று...

கொழும்பின் சில பகுதிகளுக்கு 09 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...