பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

Date:

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையின் ஈடுபாட்டுடன் இது ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் கீழ், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் 40 செயற்கை நுண்ணறிவு (AI) கேமரா அமைப்புகள் நிறுவப்படும்.

இந்த அமைப்புகள் சாரதியின் நடத்தையைக் கண்காணித்து, அவரை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

புதிய கேமரா அமைப்பு சாரதி சோர்வு, தூக்கம் மற்றும் கண் மூடுதலைக் கூட கண்டறியும் திறன் கொண்டது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...