சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

Date:

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர் கல்வி நிறுவனம், ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆயிஷா கலாபீட முன்றலில் அண்மையில் நடைபெற்றது.

‘அருள் மிகு குடும்பம் இன்பம் நிறைந்த இல்லம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி 07-11 ஆம் திகதி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இன்று அதனுடைய இறுதிநாளாகும்.

சமூகத்தை விழிப்புணர்வூட்டும் வகையில் 8 பிரதான தலைப்புகளை கண்காட்சி உள்ளடக்கியுள்ளது. ஆயிஷா கல்லூரியின் வரலாறு மற்றும் தாய்மை விருத்தி, இஸ்லாமிய குடும்பத்தின் நோக் கங்கள், திருமண வாழ்க்கை, பெற்றோரியம், குழந்தைகளின் வளர்ச்சியும் விருத்தியும், நவீன குடும்ப சவால்கள், இஸ்லாமிய வீடு, இஸ்லாமிய இல்லம் என்பவையே அவையாகும்.

குடும்பம் தொடர்பான பல்வேறு விடயங்களை காட்சிப்படுத்தப்படுத்தக்கூடிய இக்கண்காட்சி மிகவும் வரவேற்பு பெற்ற கண்காட்சியாக அமைந்துள்ளது.

இக்கண்காட்சியில் கலந்துகொண்ட கள்எளிய முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முன்னாள் அதிபருமான மௌலவியா திருமதி ஜலீலா ஷஃபீக் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஸஹீஹுல் புகாரி 'கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்'  நூல் வெளியீட்டு...