எதிர்க் கட்சிகளின் குழப்பத்தால் 10 நிமிடங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

Date:

இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர்  குழப்பம் ஏற்படுத்தினர்.

இதனால் சபையின் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...