உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திகதி திங்கட்கிழமை மாலை (செவ்வாய்க்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
ஹிஜ்ரி 1447 ரபீஉனில் அவ்வல் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 செப்டம்பர் 24ஆம் திகதி ஹிஜ்ரி 1447 ரபீஉனிஸ் ஸானி மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.