கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம், மீலாதுன் நபி விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (ஹாஜா ஸுபைதா எம்.ஏ. கரீம் ஞாபகார்த்த மண்டபம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இலங்கை வக்புசபை அங்கத்தவர் மெளலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், அல்லலமுல்ல பஸ்யால ஸபீலுற்றஷாத் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஐ.எம். சுஐப் (தீனி பின்னூரி) சிறப்புரையாற்றவுள்ளார்.

ஓய்வுபெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் பாராட்டுரையையும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம். இக்ராம் அஹ்மத் பாரி (பி.ஏ. சிறப்பு) விஷேட உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...