தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 51,969 பேர் சித்தி!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளில் மொத்தம் 51,969 பேர் (17.11%) சித்தியடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கள மொழி மூலப் பாடத்திற்கு 140 வெட்டுப்புள்ளிகளும் தமிழ் மொழி மூலப் பாடத்திற்கு 134 வெட்டுப்புள்ளிகளும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலப் பாடத்தில் அதிகபட்சமாக 198 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ் மொழி மூலப் பாடத்தில் அதிகபட்சமாக 194 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் விசேட குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய...

தரம் 2 -11 வரையான மாணவர்கள் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கையில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. புலமைப்பரிசில்...