பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

Date:

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரி எம். ஏ பவாஸ் கலந்து கொண்டு அரசாங்கம் பாடசாலைகளில் உருவாக்கி வரும் ஊடகக் கழகங்கள் தொடர்பில் விளக்கமளித்ததோடு ஊடகவியலாளர் பியாஸ் முஹம்மத் மாணவர்களுக்கு ஊடகத்தின் தேவை தொடர்பில் உரையாற்றினார்.

இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி அஷ்ஷைக் பிர்தௌஸின் ஏற்பாட்டில் அல் இர்பான் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

Popular

More like this
Related

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...