எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

Date:

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த மாகாணத்தில் 600 முதல் 700க்கு இடைப்பட்டளவில் எலிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.

ஒரு வருடகாலத்தில் இதனை நூற்றுக்கு 5 வீதமாக குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சலினால் இந்த வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு எலிக்காய்ச்சலினால், 743 நோயாளர்கள் பதிவாகியதாகவும் அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...