அவசரகால பேரிடர் மீட்புப் பணிகளை முன்னெடுக்க விசேட ஏற்பாடுகள் :கொழும்பு மாநகர சபை

Date:

கொழும்பு மாநகர சபை (CMC) 2025 ஒக்டோபர் 16 முதல் 18 வரை அவசரகால பேரிடர் மீட்பு காலத்தை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை, இன்னும் சில தினங்களில் நாடு முழுவதும் நிலவலாமென எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, கொழும்பு மாநகர சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதற்கமைவாக சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் பொருட்டு, கொழும்பு மாநகர சபையின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் அவசரகால மீட்புப் பிரிவுகள் முழுமையாக தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

மேலும், விசாரணைகளுக்காக   இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது:011-2422222 மற்றும் 011-2686087.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில்...

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...