‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

Date:

”மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை(18) கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் காலை 08.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கினை ‘rraaone TECHNOLOGIES’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

பேச்சாளர்களாக கலாநிதி தர்ஷன சமரவீர (பிரதி இயக்குநர் ஜெனரல், NIE), ரஞ்சித் பத்மசிறி (துணை இயக்குநர் ஜெனரல் NIE)ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் Modular கற்கை, திறன்களுக்கான வழிகள், 1ஆம் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய மதிப்பீட்டு முறைகள் போன்ற பிரதான தலைப்புக்களில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தொடர்பில் மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.1094 76 164 8616, +94 76 164 8616, +94 74 047 7034, +94 77 848 3271, info@rraaone.com.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...