இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள ‘இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம் ஒரு சமூக பொறுப்பு’ என்ற பெயரிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) இரவு 8 மணிக்கு புத்தளம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் ஏற்பாடு செய்துள்ள இப்பெறுமதி வாய்ந்த  கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...