9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

Date:

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா, 2024 க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் 9 A சித்தி பெற்று 94 ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளார்.

இளம் தொழிலதிபரும் சமூக சேவகருமான மஹ்மூத் மாஜித், தனது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரூ50,000 காசோலை வழங்கி கௌரவித்தார். நிகழ்வு கல்முனை மாப்பிள்ளை விருந்து விடுதியில் நடைபெற்றது.

மேலும், அவர் ஒவ்வொரு ஆண்டும் 9 A சித்தி பெறும் மாணவர்களுக்கு 50,000 பணப் பரிசு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...

2025 ஆம் ஆண்டில் மோதல்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளுக்கு மத்தியில் பிறந்த 80 இலட்சம் குழந்தைகள்.

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத...