9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

Date:

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா, 2024 க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் 9 A சித்தி பெற்று 94 ஆண்டுகளில் சாதனை படைத்துள்ளார்.

இளம் தொழிலதிபரும் சமூக சேவகருமான மஹ்மூத் மாஜித், தனது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரூ50,000 காசோலை வழங்கி கௌரவித்தார். நிகழ்வு கல்முனை மாப்பிள்ளை விருந்து விடுதியில் நடைபெற்றது.

மேலும், அவர் ஒவ்வொரு ஆண்டும் 9 A சித்தி பெறும் மாணவர்களுக்கு 50,000 பணப் பரிசு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...