பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

Date:

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரி எம். ஏ பவாஸ் கலந்து கொண்டு அரசாங்கம் பாடசாலைகளில் உருவாக்கி வரும் ஊடகக் கழகங்கள் தொடர்பில் விளக்கமளித்ததோடு ஊடகவியலாளர் பியாஸ் முஹம்மத் மாணவர்களுக்கு ஊடகத்தின் தேவை தொடர்பில் உரையாற்றினார்.

இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி அஷ்ஷைக் பிர்தௌஸின் ஏற்பாட்டில் அல் இர்பான் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...