ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

Date:

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மிக நெருங்கிய சகாவுமான வரக்காப்பொலயை சேர்ந்த ஸர்ஸம் காலித் அவர்களின் ஜனசா நேற்று (01) கஹட்டோவிட்ட ஜாமிஉத் தௌஹீத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் மற்றும் பலரும் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மர்ஹும் ஸர்ஸம் காலித் அவர்கள் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அஷ்ஷெய்க் எம்.என்.எம்.பைரூஸ் (கபூரி) அவர்களின் மாமனாரும் ஆவார்.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...