செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

Date:

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9 மில்லியன் ரூபாய் நிதி நீதி அமைச்சு அனுமதித்துள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் பெய்த மழை காரணமாக, அகழ்வாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்ற விசாரணை ஓக்டோபர் 13ல் நடைபெற்றது. அடுத்த விசாரணை நவம்பர் 3, 2025-ல் நடைபெறும்.

முன்னர் நடத்திய அகழ்வாய்வில் 240 மனித எலும்புகள் மீட்கப்பட்டு, குழந்தை பொருட்கள், பொம்மைகள், பாடசாலைப் பைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...