சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு நிதியுதவி!

Date:

இலங்கைக்கு வெள்ள நிவாரணமாக நிதியுதவிகளை விரிவுபடுத்த மாலைதீவு அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாவும் 25 ஆயிரம் டின் மீன்கள் தொகையையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மனிதாபிமான மற்றும் மீட்பு உதவிகளை மாலைதீவு மக்கள் சார்பாக இலங்கை மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. திட்வா புயலினால் பாரிய அழிவுகளுக்கு இலங்கை முகம்கொடுத்துள்ளது.

தமது நெங்கிய அயல்நாடுகளில் ஒன்றான இலங்கை மக்களுடனான ஐக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...