கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

Date:

நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல் ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த அர்த்தமுள்ள முயற்சியை இலங்கை பைத்துல் மால் நிதியம் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்தது.

பாடசாலை அதிபர், பைத்துல் மால் பிரதிநிதிகள், SDEC உறுப்பினர்கள், PPA உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த Back to School திட்டத்தின் மூலம், எங்கள் மாணவர்கள் நம்பிக்கையுடனும் பாடசாலைக்குத் திரும்ப உதவுவதற்கு அத்தியாவசிய ஆதரவு வழங்கப்பட்டது.

இதைச் சாத்தியமாக்கிய அனைத்து தாராள நன்கொடையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை நிர்வாக தெரிவித்துள்ளது.

இந்த சிறந்த பணியை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று இதற்கான பிரதிபலனை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக என்றும் பாடசாலை நிர்வாகம்  பிரார்த்தைனை செய்கிறது.

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...