மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Date:

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தின் புதிய ‘முனையம் 1’ தமது பணிகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.

வேலானா சர்வதேச விமான நிலையம் மூலம், புதிய ‘முனையம் 1’இற்கு வரும் UL101 விமானத்தின் பயணிகளுக்கும், அதே முனையத்திலிருந்து புறப்படும் UL102 விமானத்தின் பயணிகளுக்கும் ஒரு சிறப்பு வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக, மாலைத்தீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் முகமது ரிஸ்வி ஹாசன் கலந்து கொண்டிருந்ததுடன் மாலைத்தீவு விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...