கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

Date:

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில் உலக அரபு மொழி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அரபு மொழி என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல; அது வளமான நாகரிகத்திற்கான பாலமாகவும், ஆழமான கவிதைகளின் வெளிப்பாடாகவும், புரட்சிகரமான அறிவியல் சிந்தனைகளின் அடித்தளமாகவும், காலத்தால் அழியாத ஞானத்தின் பாத்திரமாகவிளங்குகிறது.

உலகம் முழுவதும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் இந்த மொழி, மனிதகுலத்தின் கலாசார பன்முகத்தன்மையை நிலைநாட்டும் முக்கியத் தூணாக உள்ளது.

இந்த ஆண்டிற்கான யுனெஸ்கோவின் கருப்பொருளாக “அரபு மொழி மற்றும் செயற்கை நுண்ணறிவு” தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு துறைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரபு மொழி வகிக்கும் முக்கிய பங்கினை இது எடுத்துக்காட்டுகிறது.

பாயும் அழகிய கையெழுத்து முதல், மெல்லிசை நிறைந்த பேச்சுவழக்குகள் வரை, அரபு மொழி கண்டங்கள் கடந்தும் மக்களை ஊக்குவித்து, ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக தொடர்ந்து விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...

அரசாங்க நிவாரண முயற்சிகளுக்கு Kosma Feed Mills நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும்...