இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

Date:

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமன மாத்தளை நாலந்த தோட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்திய நிதியுதவியின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணம் இடம்பெற்றது. ஒரு வீட்டிற்கென 28 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் 270 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் நிறைவடைந்த 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு பிரதியமைச்சர் கமகெதர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...