டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

Date:

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை தேசிய செஞ்சிலுவை சங்கம், சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இணைந்து முன்னெடுத்துள்ளது. மழையின் பின்னர் டெங்கு பரவும் அவதானம் அதிகரித்துள்ளதாக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...

2025 ஆம் ஆண்டில் மோதல்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளுக்கு மத்தியில் பிறந்த 80 இலட்சம் குழந்தைகள்.

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத...