‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

Date:

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

நேற்று (09) பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமது நிதி நன்கொடைகளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தன.

அதன்படி,
1- Macksons Paints Lanka (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் மில்பர் மகீன் 15 மில்லியன் ரூபா
2- Sirilak Sea Food (Pvt.) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டி. ஏ. நிஷ்ஷங்க, 05 மில்லியன் ரூபா
3- Narmatha Gold Center (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் என். ஜெகதீஸ்வரன், 2.5 மில்லியன் ரூபா
4- IWW Steel Industries தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிவலிங்கம் ரமேஷ், 2.5 மில்லியன் ரூபா என்ற வகையில் நிதி நன்கொடைகள் அளிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy

ஸ்ரீ லங்கா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் இந்தியாவின் முன்னணி மின்சார...

வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாடு முழுவதும் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை நிலைகொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...