‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

Date:

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.

நேற்று (09) பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமது நிதி நன்கொடைகளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தன.

அதன்படி,
1- Macksons Paints Lanka (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் மில்பர் மகீன் 15 மில்லியன் ரூபா
2- Sirilak Sea Food (Pvt.) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டி. ஏ. நிஷ்ஷங்க, 05 மில்லியன் ரூபா
3- Narmatha Gold Center (Pvt.) Ltd நிறுவனத்தின் தலைவர் என். ஜெகதீஸ்வரன், 2.5 மில்லியன் ரூபா
4- IWW Steel Industries தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிவலிங்கம் ரமேஷ், 2.5 மில்லியன் ரூபா என்ற வகையில் நிதி நன்கொடைகள் அளிக்கப்பட்டன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...