ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

Date:

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ரயில்வே மாதாந்த பருவச்சீட்டை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரயில் பயணத்திற்கான பருவச் சீட்டை  இ.போ.ச பஸ்களில் காட்டி தமது பயணத்தைத் தொடர முடியும் என   இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பஸ்கள் தவிர்ந்த ஏனைய சாதாரண பஸ்களில் ரயில்வே மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை  மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...