ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

Date:

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ரயில்வே மாதாந்த பருவச்சீட்டை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரயில் பயணத்திற்கான பருவச் சீட்டை  இ.போ.ச பஸ்களில் காட்டி தமது பயணத்தைத் தொடர முடியும் என   இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பஸ்கள் தவிர்ந்த ஏனைய சாதாரண பஸ்களில் ரயில்வே மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை  மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம் – மாலைத்தீவு ஜனாதிபதி உறுதி

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் முன்னெடுப்பு

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான...

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில்,...