மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

Date:

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மினுவாங்கொடை நகர சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இதனை அறிவித்தார்.

மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் மேயர் ஒருவர் இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

ஆறு மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலத்திற்குப் பின்னர், பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது இராஜினாமா எந்தவொரு அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இராஜினாமாவை தனது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அசேல விக்ரமாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...