போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

Date:

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின் 7 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைமை இதுவரை சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 33 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் GovPay ஊடாகப் பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவிற்கும் வீதிப் பாதுகாப்புக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர (W.G.J. Senadheera) தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...