நூல் அறிமுக விழாவும் இலவச கத்னா வைபவமும்

Date:

கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல் வெளியீட்டு விழாவும் இலவச கத்னா வைபவமும் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

காலையில் கத்னா வைபவமும் அதேதினம் மாலை 4 மணிக்கு நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

மௌலவியா கமரூன்நிஷா எழுதிய ‘தெவிட்டாத தேன் துளிகள்’ என்ற நூல் இவ்வைபவத்தின் போது வெளியிடப்படவுள்ளது.

முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் எம்.எம்.ஏ கபூர் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதோடு முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் அவர்கள் நூலாய்வு செய்வார்.

Muslim Ladies Study Circle தலைவரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் எம்.இஷட் அஹமட் முனவ்வர் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

இச்சிறப்பு நிகழ்ச்சியில் கம்பஹா மாவட்ட அஹதியாவின் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் ஜுனைத் சிறைப்புரையாற்றுவார்.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...