மனநல அவசர உதவிகளுக்கு விசேட எண்!

Date:

மனநல அவசரநிலைகளின் போது உடனடியாக உதவியை நாடுமாறு இலங்கையின் தேசிய மனநல நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மன ரீதியான துன்பம் அல்லது நெருக்கடி சூழ்நிலைகளை அனுபவிக்கும் நபர்கள் அவசர ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன நலம் தொடர்பான விடயத்தில் ஆரம்பக் கட்டத் தலையீடு கடுமையான விளைவுகளைத் தடுக்கலாம் என்பதை வலியுறுத்திய சுகாதார அதிகாரிகள் மக்கள் தொழில்முறை உதவியை நாடவும் மனநல சேவைகளை அணுகவும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...