வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

Date:

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி அவர்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்து வரும் மிகப் பெரிய இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர்.

இஸ்லாமிய வரலாறை பற்றிய ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலாநிதி அஸ்ஸல்லாபி அவர்களின் நூல்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த தொடரில், முஸ்லிம் சமூகத்தின் முன்னோர்களான கலீபாக்கள் மற்றும் ஸஹாபாக்கள் பற்றிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளிவருகின்றன.

இவற்றை தமிழ்நாட்டின் பிரபல அறிஞரும் திறமையான மொழிபெயர்ப்பாளருமான
மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள், தமது  அழகான மொழிநடையில் மொழிபெயர்த்து
தமிழ் வாசகர்களிடம் கொண்டு வருகிறார்.

இந்த அரிய ஆக்கங்களைப் பெற்றுச் செல்ல விரும்பும் வாசகர்கள்,
சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் F57-இல் வாங்கிக் கொள்ளலாம்.

வரலாற்று ஆர்வலர்களே – இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...