Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

Date:

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நிகழ்வு இடம்பெறும்.

திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மனித உயிர்கள் உட்பட பாரிய சொத்து இழப்பு ஏற்ப்பட்டது.

உயர்மட்டத்திலான சிறந்த ஒருங்கிணைப்புகளுடன் கூடிய தேசிய மீள் புனரமைப்பு பொறிமுறையொன்றை அவசர தேவைகளுக்கமைய உருவாக்கும் நோக்கில் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டை மீள கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் 3 கட்டங்களின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...