Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

Date:

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நிகழ்வு இடம்பெறும்.

திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் மனித உயிர்கள் உட்பட பாரிய சொத்து இழப்பு ஏற்ப்பட்டது.

உயர்மட்டத்திலான சிறந்த ஒருங்கிணைப்புகளுடன் கூடிய தேசிய மீள் புனரமைப்பு பொறிமுறையொன்றை அவசர தேவைகளுக்கமைய உருவாக்கும் நோக்கில் Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டை மீள கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் 3 கட்டங்களின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...