ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

Date:

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு, அந்த நாட்டுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் ‘ஈரானுடன் ஒற்றுமைக்கான இயக்கம்’ (Movement for Solidarity with Iran) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.

அதன்படி, இன்று 11ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு 07, ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் ஈரானுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர்...

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியைத்...