வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வளர்பிறை’ சஞ்சிகை வெளியீட்டு விழா

Date:

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஆக்கங்களை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட ‘வளர்பிறை’ ஆண்டுச் சஞ்சிகையின் அங்குாரார்ப்பண வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஏ.ஜி.ஏ. ஹபீல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது, பாடசாலை மாணவர்களின் கல்விப் பயணத்திலும் கலை இலக்கிய முயற்சிகளிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அத்துடன், இந்தச் சஞ்சிகையின் முதலாவது இதழாசிரியராக பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியை ஆர்.எப். ருமைஸா அவர்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...