35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

Date:

35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் யுத்தம் நிலவும் சூழலில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை முக்கியமானது.

இந்த கப்பலுக்கு மேலதிகமாக இந்த மாதத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எரிபொருள் தொகையைக் கொண்ட 3 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தேவையான எரிபொருள் தொகைக்கு முன்கூட்டியே கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த எரிபொருள் நாட்டிற்குள் தரையிறக்கப்படும் சந்தர்ப்பத்தில் காணப்படும் விலைக்கமைய அவற்றை பெறவுள்ளதாகவும் ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்: ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டம்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள்...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும்...

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...