பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

Date:

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில், 2026/27ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் அனுமதிக்காக தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி (Online) மூலமாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலாபீட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 25.06.2026

  • பிரவேசப் பரீட்சை நடைபெறும் நாட்கள்: 27.06.2026 மற்றும் 28.06.2026

தகுதிவாய்ந்த மாணவர்கள் கீழே உள்ள உத்தியோகபூர்வ இணையத்தள இணைப்பின் (Link) ஊடாக மாத்திரம் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்:

🔗 https://erp.naleemiah.edu.lk/online-application/

குறிப்பு: இறுதித் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மேலதிக விபரங்களுக்கு கலாபீடத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை நாடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...