மனித உரிமைகள், சமய அடையாளம் மற்றும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பு: கலந்துரையாடல் நிகழ்வு! 

Date:

சமூக ஆய்வுகளுக்கான மையம் (Center for Social Studies – CSS) நடத்தும் “மனித உரிமைகள், சமய அடையாளம் மற்றும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பு” என்ற தலைப்பிலான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை காலி வீதி, தெஹிவளை CSS அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது சமய ஆடை அணிவது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2026 ஜூன் 26 அன்று வெளியிடப்பட்ட முக்கிய தீர்மான அறிக்கையை ஆராய்வதையே இந்த நிகழ்வு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விவாதத்தில் துறை சார்ந்த சசட்டத்தரணிகளான மஹபூபா ரிஃபாய்தீன் (Mahabooba Rifaideen – LL.M., Attorney-at-Law), ருடேன் ஜாஹிர் (Rudane Zahir – Attorney-at-Law) கலந்து கொண்டு கருத்துரையாற்றவுள்ளனர்:

கல்வி உரிமை, மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த ஆரோக்கியமான விவாத நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு: பசுமைச் சூழலை உருவாக்கச் சிறப்பு நடவடிக்கை!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில், புத்தளம்...

ராபிதத்துன் நளீமிய்யீன் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்: அல்ஹாஜ் யாகூத் நளீம் பிரதம அதிதி.

ராபிதத்துன் நளீமிய்யீன் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்...

நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: இதுவரை 79,016 நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில்,...

வெப்பமான காலநிலை தீவிரம்: மக்கள் அவதானம்!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை...