‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

Date:

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த தானப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை. நடைபெறவுள்ளது.

தேசிய இரத்த வங்கியின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “உங்கள் இரத்தம் ஒரு உயிரைக் காக்கும்!” என்ற கருப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் அகிலத்து மனிதர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32)

என்ற புனித குர்ஆன் வசனத்திற்கு இணங்க, மனிதநேயத்தை வளர்க்கும் இந்த உன்னதமான காரியத்தில் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்து உயிரிழப்பதைத் தவிர்க்க உதவுமாறு பிரதேச மக்களுக்கும் கொடையாளர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...