சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இனப் படுகொலைகள் | கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம்

Date:

சீனாவின் ஊகர் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இனப்படுகொலைச் செயற்பாடுகளாகும் என்று கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பாகவும் இதே மாதிரியான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிககள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளன.
2022ல் சீனாவில் நடத்தப்படவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் இந்தத் தீர்மானத்தின் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...