நாட்டில் பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவித்தல்

Date:

மேல் மாகாண பாடசாலைகள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 15ம் திகதி முதல் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளை திறப்பது குறித்து சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்தவுடனேயே, மேல் மாகாண பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...